ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

img

அரியலூரில் காவல்துறை அராஜகம் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது

காஷ்மீரை பிரித்து அரசியல் சட்ட உரிமைகளை பறித்த மத்திய அரசை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செய லாளர் வெங்கடாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது